Dharmapuri Kavya's Chudi Materials Sales and Stitching

Dharmapuri Kavya's Chudi Materials Sales and Stitching Churidhar Materials, Skirt, Leggins available for sale.

18/06/2016
15/11/2015

Hello friends. monday and Tuesday will be a holiday for everyone in tamil nadu as there will be a cyclone coming and so those days the current will be switched off, shops and everything will be closed and this was announced in news.
INFO: Dear student, All University Theory, Practical, Model Lab Exams and regular classes (regular and Part Time) scheduled to be held on November 16,17,18 -2015 has been postponed due to Rains. The rescheduled exam dates will be announced later. Please see the University website for Exam updates. Exams and Classes will commence from November 19,2015 (Thursday)onwards.
Flood warning issued.... Heavy rains to begin from Sunday to Wednesday....

So those who live in Chennai be safe and get groccery and medicines safely ... Still 3more cyclones formed near srilanka... It's going to b really bad in Chennai till Dec 5th.... Please be serious and take necessary precautionary actions....

Chennai city is expected to continue receiving light to moderate rain till November 15. Thereafter, the intensity will increase and good rain will be observed till November 20.

A low pressure area is developing in South Bay of Bengal which will move west-northwestward and start affecting Tamil Nadu coast including Chennai from November 16.

During this period (Nov 16 to Nov 20) the rainfall figure may double the monthly average of 404 mm....

Please take care of urself and ur families..
Very high rainfall expected in Tamilnadu on 15th,16th and 17th November..high alert warning issued by NASA....please be safe....please fwd it to all..

25/08/2015

அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

படித்ததும் பகிரவும்!!!
Thinam Oru Thagaval (தினம் ஒரு தகவல்)

23/08/2015

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

*
அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*
தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.

உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

*
1. Axis bank-------------------- 09225892258

2. Andra bank------------------ 09223011300

3. Allahabad bank-------------09224150150

4. Bank of baroda-------------09223011311

5. Bhartiya Mahila bank----- 09212438888

6. Dhanlaxmi bank----------- 08067747700

7. IDBI bank-------------------- 09212993399

8. Kotak Mahindra bank--- 18002740110

9. Syndicate bank------------ 09664552255

10. Punjab national bank---18001802222

11. ICICI bank----------------- 02230256767

12. HDFC bank-------------- 18002703333

13. Bank of india------------- 02233598548

14. Canara bank------------- 09289292892

15. Central bank of india-- 09222250000

16. Karnataka bank-------- 18004251445

17. Indian bank-------------- 09289592895

18. union bank of india---- 09223009292

19. UCO bank---------------- 09278792787

20. Vijaya bank--------------- 18002665555

21. Yes bank------------------ 09840909000.

22. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800 23. Corporation bank------- 092-688-92688. 24. South Indian Bank----- 092 23 008488

படித்தால் மட்டும் போதுமா.....? நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

14/08/2015

Address

5/1032, Pillayar Koil Street, Senthil Nagar
Dharmapuri
636705

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+919677685502

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapuri Kavya's Chudi Materials Sales and Stitching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dharmapuri Kavya's Chudi Materials Sales and Stitching:

Share