17/08/2021
அன்பார்ந்த ராஜபாளையம் மக்களே..
😔நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளமும் நிலையான மற்றும் நிம்மதியான வேலையும் வேண்டும் என எதிர்பார்ப்பவரா நீங்கள்?
👉வேகமாக வளரும் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி உங்கள் வாழ்க்கை தரத்தையும் வளர்த்துக்கொள்ள விருப்பமுள்ளவரா?
💥அதற்கான பயிற்சியோ, அனுபவமோ இல்லையென்று வருந்துகிறீர்களா?
கவலை வேண்டாம்….
இதோ ராஜபாளையத்தின் No.1 கார்மெண்ட் நிறுவனத்தில் உங்களுக்கான வாய்ப்பு.
ஆம், 15 வருடமாக செயல்படும் பென்டகன் கார்மெண்ட்ஸ், தற்போது விரிவாக்கத்துக்காக மேலும் புதிய நபர்களை பயிற்சியுடன் கூடிய வேலைக்கு அழைக்கிறது.
செக்கர் மற்றும் டெய்லர் வேலைக்கு அனுபவம் இல்லாத, படித்த மற்றும் படிக்காத பெண்கள் தேவை.
15 நாள் பயிற்சிக்கு ரூ.200 சம்பளமும் தரமான பயிற்சியும் வழங்கப்படும்.
அதன் பின் ரூ300 வரை சம்பளம் உண்டு. ESI , PF, வருட போனஸ், வருகை ஊக்க தொகை, உற்பத்தி ஊக்க தொகை உண்டு.
🙋🏻♂️2000க்கும் மேற்பட்ட பென்டகன் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோனோரின், வழக்கை தரம், சொந்த வீட்டு கனவு, குழந்தைகள் படிப்பு, சேமிப்பு மற்றும் முன்னேற்றத்தில் பங்கெடுத்ததில் பென்டகன் பெருமை கொள்கிறது.
💥பென்டகன் சிறப்பம்சங்கள் சில:-
😊வருடம் முழுவதும் வேலை.
😊பாதுகாப்பான வேலை சூழல்.
😊சரியான நேரத்தில் நல்ல சம்பளம்.
😊சுத்தமான குடிநீர், குளிர் காற்றோட்ட வசதி, இன்னும் பல
👍மகிழ்ச்சி, சுய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி, முக்கியத்துவம், செல்வச்செழிப்பு மற்றும் பொதுச்சேவைக்கான வாய்ப்பு இவை அனைத்துமே ஒரு ஊழியருக்கு முக்கியம் என்பதை பென்டகன் நன்றாக புரிந்து வைத்துள்ளது. அதற்க்கான எல்லா முயற்சியிலும் ஊழியர்கள் அனைவரும் பயனுண்டு.
👉ஆம், ஊழியர்களே முதல் வாடிக்கையாளர், மகிழ்ச்சியே உற்பத்தி மேம்பாட்டுக்கான புதிய வழி என்பதே பென்டகனின் வாழ்க்கை முறை.
😊பென்டகனின் இந்த வாய்ப்பு உங்களின் கனவு வேலையை நனவாக்குகிறது.
😍ஆம், நீங்கள் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதும் உற்சாகத்தோடு துள்ளியெழ இந்த வேலை உதவும்.
👾கவலைகளிலிருந்து விடுபட்டு, உங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள இப்போதே பென்டகனில் குடும்பத்தில் இணையவும்!
30 காலி இடங்களே உள்ளது. உங்கள் விண்ணப்பத்தை விரைந்து அனுப்பவும் /அழைக்கவும்.
8870 786 715 / 88831 11108
பயனாளிகள்:-
18- 35 வயது, படித்த மற்றும் படிக்காத. வேலை தெரிந்த மற்றும் தெரியாத பெண்கள் மட்டும்.